Wednesday, 30 September 2015

நந்திமங்களம் நடுகல்

நந்திமங்களம் நடுகல்
ஓசூரிளிருந்த 12. கி.மீ தூரம்
செடிகள் மூடியிருந்தது.
செடிகளை அகற்றி பார்த்தப்போது ஆச்சர்யம்.
இரண்டு நடுகல்கள்.மற்றும் சேதமடைந்த அம்மன் சிலை ஒன்று.
இரண்டு நடுகல்லும் ஒறேமாதிரியாக இருக்கின்றன.
வலது கையில் பெரியவாள்
இடது கையில் சிரிய குத்து வாள்
இடையில் மிக சிறு குத்து வாள்
எந்த நூற்றாண்டு நடுகல்? யாருடைய காலம்?
தொல்லியல் துறை இதை பதிவு செய்துள்ளனவா?
ஆய்வாளர்கள் பதிவிடுங்கள்.
இதை சுத்தம் செய்து தகவல் பலகை வைக்கப்போகிறோம்.
அறம் கிருஷ்ணன்,இராசு, ஜெகநாதன், பிரியன், காமராசு.
உடன் வந்த அனைவருக்கும் நன்றி.









No comments:

Post a Comment