Monday, 6 June 2016

கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு என்ற முகநூலில் -1000(shares)பகிர்வையும்

முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
கடந்த வெள்ளிக்கிழமை (03.06.16)இரவு 7 மணிக்கு என்னுடை முகநூலில் மேட்டூர்" அணையில் மூழ்கிய அறுபது ஊர்கள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பதிவு செய்திருந்தேன்.
அந்த பதிவு இந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் நான் எதிர்பாற்க்கவில்லை.இன்று காலை (07.06.16) பத்து மணி வரை 86 மணி நேர இடைவெளிக்குல்
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு என்ற முகநூலில் -1000(shares)பகிர்வையும்
krishnana.krishnana.என்ற முகநூலில்-55(shares)பகிர்வையும்
அறம் இலக்கிய அமைப்பு Aram Foundation என்ற முகநூலில் -49(shares)பகிர்வையும்
கண்டுள்ளது.இது எப்படி சாத்தியம்.
ஒரு வரலாற்று பதிவை ஆயிரம் முகநூல் நண்பர்கள்
பகிர்ந்துள்ளார்கள் என்பதே பெரிய சாதனைதான்.
அந்த மக்களின் வலியை இதுவரை யாருமே சரியாக பதிவு வில்லையோ என்ற கேள்வி எழுகிறது.
கடந்த நான்கு நாட்களாக பத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள்.அணையிலிருந்த வெளியேற்றப்பட்ட அந்த மக்கள் பல்வேறு இடங்களில் வசிப்பதாகவும் ஒரு நூற்றாண்டாகியும் வலியும் வேதனையும் ,இன்னும் இருபதாக கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்கள்.ன்னோடு தொடர்பு கொண்டு பெசிய அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவிது கொள்கிறேன்.இதனை இன்னும் சரியான நோக்கில் ஆவணப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் என் பயணம் தொடரும்.
-அறம் கிருஷ்ணன்





No comments:

Post a Comment