அழகின் தாகம்
28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான எனது முதல் கவிதை புத்தகம் இது.
அழகின் தாகம் என்ற பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி பொங்கும்.
பாலகோடு (DDCSM) தொழிற்நுட்ப கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் போது வெளியிடப்பட்டது.
,கல்லூரியின் முதல்வர் திரு.சுப்பிரமணியம் அவர்கள் , கல்லூரிக்கு ஒரு நாள் விடு முறை கொடுத்து ஒரு திருவிழாவை போலவே கொண்டாடுவதற்கு அனுமதி கொடுத்தார்.
நேற்று GOOgle இல்அழகின் தாகம் என்ற பெயரை டைப் செய்து சும்மா தேடிப்பார்த்தேன்.என்ன ஆச்சர்யம்
தமிழ் நாட்டின் பல மாவட்ட மைய நூலகங்களில் பதிவு செய்திருப்பதை பார்க்க முடிந்தது.
இப்போது இந்த புத்தகம் என்னிடம் ஒன்று கூட இல்லை.ஆனால் எல்லா மாவட்ட மைய நூலகங்களிளும் இருக்கிறது.அப்போதய காலகட்டத்தில் தருமபுரி மாவட்டத்திலிருந்து நூலக தூறைக்கு தமிழ அரசு வாங்கிய முதல் புத்தகம் என்று கேள்விபட்டிருக்கிறேன்.
இதை எதற்காக பதிவு செய்கிறேன் என்றால் நாம் வெளியிடுகிற புத்தகங்களை நூலக தூறைக்கு தமிழ அரசு வாங்கும் போதுதான் படைப்பாளனுக்கு ஒருஅங்கிகாரம் கிடைக்கிறது.
அந்த காலகட்டத்தில் இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கான தொகை இரண்டாயிரம்தான்.
ஆனால் இந்த இரண்டாயிரம்ரூபாயை சேர்ப்பதற்கு ஐந்நூறு பேரிடமாவது நாங்கள் கையேந்திருப்போம்.
எனது கல்லூரி நண்பர்கள்தான் எல்லாவற்றிக்கும் உதவி செய்தார்கள்.இந்த நேரத்தில் எனக்கு உதவி செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல கடமை பற்றிருக்கிறேன்.
அதனால்தான் நணபர் Ems Kalaivanan ன் ஒரு சவரகாரனின் கவிதை மயிர்கள் என்ற கவிதை புத்தகத்தை ஆயிரம் பிரதிகளை இலவசமாக புதுபித்து கொடுத்தேன்.
ஏனோ தெரியவில்லை எழுத தோன்றியது.பதிவு செய்தேன்.
-அறம் கிருஷ்ணன்
28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான எனது முதல் கவிதை புத்தகம் இது.
அழகின் தாகம் என்ற பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி பொங்கும்.
பாலகோடு (DDCSM) தொழிற்நுட்ப கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் போது வெளியிடப்பட்டது.
,கல்லூரியின் முதல்வர் திரு.சுப்பிரமணியம் அவர்கள் , கல்லூரிக்கு ஒரு நாள் விடு முறை கொடுத்து ஒரு திருவிழாவை போலவே கொண்டாடுவதற்கு அனுமதி கொடுத்தார்.
நேற்று GOOgle இல்அழகின் தாகம் என்ற பெயரை டைப் செய்து சும்மா தேடிப்பார்த்தேன்.என்ன ஆச்சர்யம்
தமிழ் நாட்டின் பல மாவட்ட மைய நூலகங்களில் பதிவு செய்திருப்பதை பார்க்க முடிந்தது.
இப்போது இந்த புத்தகம் என்னிடம் ஒன்று கூட இல்லை.ஆனால் எல்லா மாவட்ட மைய நூலகங்களிளும் இருக்கிறது.அப்போதய காலகட்டத்தில் தருமபுரி மாவட்டத்திலிருந்து நூலக தூறைக்கு தமிழ அரசு வாங்கிய முதல் புத்தகம் என்று கேள்விபட்டிருக்கிறேன்.
இதை எதற்காக பதிவு செய்கிறேன் என்றால் நாம் வெளியிடுகிற புத்தகங்களை நூலக தூறைக்கு தமிழ அரசு வாங்கும் போதுதான் படைப்பாளனுக்கு ஒருஅங்கிகாரம் கிடைக்கிறது.
அந்த காலகட்டத்தில் இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கான தொகை இரண்டாயிரம்தான்.
ஆனால் இந்த இரண்டாயிரம்ரூபாயை சேர்ப்பதற்கு ஐந்நூறு பேரிடமாவது நாங்கள் கையேந்திருப்போம்.
எனது கல்லூரி நண்பர்கள்தான் எல்லாவற்றிக்கும் உதவி செய்தார்கள்.இந்த நேரத்தில் எனக்கு உதவி செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல கடமை பற்றிருக்கிறேன்.
அதனால்தான் நணபர் Ems Kalaivanan ன் ஒரு சவரகாரனின் கவிதை மயிர்கள் என்ற கவிதை புத்தகத்தை ஆயிரம் பிரதிகளை இலவசமாக புதுபித்து கொடுத்தேன்.
ஏனோ தெரியவில்லை எழுத தோன்றியது.பதிவு செய்தேன்.
-அறம் கிருஷ்ணன்








No comments:
Post a Comment