தரை கோட்டை இது
தருமபுரி மாவட்டத்தில் மூன்று தரை கோட்டைகள் இருந்துள்ளது.
அதியமான் கோட்டை
தென்கரை கோட்டை
தேன்கனி கோட்டை
மூன்று கோட்டைகளுமே அடையாளமே இல்லாமல் அழிந்து போய்விட்டன.
இப்போது நாம் பார்க்கிற மண் கோட்டையானது கெலமங்களத்திலிருந்து இராயக்கோட்டை போகும் சாலையில் ஆணைக்கொல்லு என்ற இடத்தில் இருக்கிறது.
இதற்காண வரலாற்று சான்றுகள்தான் ஏதும் கிடைக்கவில்லை.






No comments:
Post a Comment