சோழர் கால கல் தூண்
அறுபது அடிக்கு குறையாத உயரம்
இங்கே இருக்கும் மக்கள் இதை கருட கம்பம் என்று அழைக்கிறார்கள்
800 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் மிகப்பெரிய கோயில் இருந்திருக்க வேண்டும்.அதற்காண அடையாளங்கள் அப்படியே இன்னும் இருக்கின்றன.
இடம்-தளிக்கு அருகிலிருக்கும் கும்ளாபுரம்
வரலாற்று சிறப்பு மிக்க ஊர்
இந்த ஊர் முழுவதுமே இப்படிதான் வரலாற்று எச்சங்கள்
அழிவின் விளிம்பில் இருக்கின்றன.
-அறம் கிருஷ்ணன்
அறுபது அடிக்கு குறையாத உயரம்
இங்கே இருக்கும் மக்கள் இதை கருட கம்பம் என்று அழைக்கிறார்கள்
800 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் மிகப்பெரிய கோயில் இருந்திருக்க வேண்டும்.அதற்காண அடையாளங்கள் அப்படியே இன்னும் இருக்கின்றன.
இடம்-தளிக்கு அருகிலிருக்கும் கும்ளாபுரம்
வரலாற்று சிறப்பு மிக்க ஊர்
இந்த ஊர் முழுவதுமே இப்படிதான் வரலாற்று எச்சங்கள்
அழிவின் விளிம்பில் இருக்கின்றன.
-அறம் கிருஷ்ணன்
No comments:
Post a Comment