கி.பி. 7 ஆம் நூற்றாண்டு பல்லவர் நடுகல்
தருமபுரி மாவட்டத்தில் பல்லவர்களின் அடையாளங்கள்
மிக குறைவு.
மிக குறைவு.
மிகவும் முக்கியமான பல்லவர்களின் நடுகல் இது.
எழுத்துக்கள் வட்டு எழுத்து வகையை சேர்ந்தது.
பாப்பாரப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட இந்த நடுகல்
இப்போதிருப்பது தருமபுரி அகழ் வைப்பகத்தில்
.
இந்த நடுகல்ளில் வீரன் ஒருவன் நின்ற நிலையில்
வலது கையை மடித்தும் , இடதுகையில் வில்லை ஏந்தியும் உள்ளான்.
எழுத்துக்கள் வட்டு எழுத்து வகையை சேர்ந்தது.
பாப்பாரப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட இந்த நடுகல்
இப்போதிருப்பது தருமபுரி அகழ் வைப்பகத்தில்
.
இந்த நடுகல்ளில் வீரன் ஒருவன் நின்ற நிலையில்
வலது கையை மடித்தும் , இடதுகையில் வில்லை ஏந்தியும் உள்ளான்.
கல்வெட்டு
" கோ ....வியை
ய ப ...ருமற்கு..
பந்தி .ரண்டாவது
ஊர் பொருளேரிந்
து பட்ட சான்று
...க்கா ......ற கிக "
ய ப ...ருமற்கு..
பந்தி .ரண்டாவது
ஊர் பொருளேரிந்
து பட்ட சான்று
...க்கா ......ற கிக "
-அறம் கிருஷ்ணன்
No comments:
Post a Comment