நெல்லிக்கனி பாடல்
நீண்ட நாள் உயிர்வாழ உதவும் கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை தான் உண்ணாமல் ஔவையாருக்கு வழங்கிய அதியமான்
அதற்கு சான்றாக விளங்கும் புறநானூறு பாடல் இது.
"ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போரடு திருவில் பொலந்தார் அஞ்சி
பல்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலை
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித்தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கி சாதல் நீங்க
எமக்கு ஈந்தனையே"
புறநானூறு பாடல்
-அறம் கிருஷ்ணன்
No comments:
Post a Comment