கரும்பை அறிமுக படுத்திய அதியமான்
இந்தியாவுக்கே முதல் முலாக கரும்பை அறிமுகபடுத்தியவன் அதியமான்
அதனை விளக்கும் புறநானூறு பாடல்
“நெடுமான் அஞ்சி அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் அரும்பெறல் மரபின் கரும்பு இவண்கன தந்தும் நீர்அக இருக்கை ஆழி சூட்டிய தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல் பொருள்”
புறநானூறு பாடல் எண் 99 பாடியவர் – ஔவையார் பாடப்பட்ட அரசன் – அதியமான்
-அறம் கிருஷ்ணன்
No comments:
Post a Comment