Friday, 25 March 2016

சென்றாய பெருமாள் கோயில்

சென்றாய பெருமாள் கோயில் 
தருமபுரிக்கு அருகில் அதியமான் கோட்டையில் இருக்கிறது.14 ஆம் நூற்றாண்டு கோயில்
விஜயநகர பேரரசு காலத்தில் சிவப்பு வண்ணத்தில் வரையபட்ட ஓவியங்கள் இன்னும் அழியாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இராமாயணம் மற்றும், மகாபாரத கதைகள் முழுவதும் ஓவியமாக வறையப்பட்டுள்ளது.பார்க்க மட்டும்தான் அனுமதி 
முதல் புகைப்படத்திலிருக்கும நான்கு சிறு தூண்களும்
எதற்காக பயண்பட்டிருக்கும்
இங்கு உடைந்த நிலையில் ஒரு கல்வெட்டு இருக்கிறது.
தொல்லியல் துறை இதை பதிவு செய்திருக்கிறாதாவென்று தெரியவில்லை.
கோயில் நல்ல பராமறிப்போடு இருக்கிறது.
-அறம் கிருஷ்ணன்









No comments:

Post a Comment