அதியமான் மன்னன் ஆட்சி செய்த காலத்தில்
அதியமான் கோட்டையையின் நுழைவாயிலாக இருந்த இடம் இப்போது சென்றாய பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது.இந்த கோயிலின் உள்ளே விஜயநகர பேரரசு காலத்தில் சிவப்பு வண்ணத்தில் வரையபட்ட ஓவியங்கள் இன்னும் அழியாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இராமாயணம் மற்றும, மகாபாரத கதைகள் முழுவதும் ஓவியமாக வறையப்பட்டுள்ளது.பார்க்க மட்டும்தான் அனுமதி புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.வாய்ப்புள்ள அனைவரும் ஒரு முறை சென்று பாருங்கள்.
-அறம் கிருஷ்ணன்
அதியமான் கோட்டையையின் நுழைவாயிலாக இருந்த இடம் இப்போது சென்றாய பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது.இந்த கோயிலின் உள்ளே விஜயநகர பேரரசு காலத்தில் சிவப்பு வண்ணத்தில் வரையபட்ட ஓவியங்கள் இன்னும் அழியாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இராமாயணம் மற்றும, மகாபாரத கதைகள் முழுவதும் ஓவியமாக வறையப்பட்டுள்ளது.பார்க்க மட்டும்தான் அனுமதி புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.வாய்ப்புள்ள அனைவரும் ஒரு முறை சென்று பாருங்கள்.
-அறம் கிருஷ்ணன்
No comments:
Post a Comment