குலோத்துங்க சோழத் தகடா தராயன்
ஆண்டு-கி.பி. 13 ஆம் நூற்றாண்டு
ஆண்டு-கி.பி. 13 ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு செய்தி
"..ஸ்ரீ குலோத்துங்க சோழத் தகடா தராயன்
தியாகப்பெருமாள் பெண்னை நாயனார்க்கு திருவிளக்குக்கு
விட்ட பசு இருபது இஷ மொன்று"
"..ஸ்ரீ குலோத்துங்க சோழத் தகடா தராயன்
தியாகப்பெருமாள் பெண்னை நாயனார்க்கு திருவிளக்குக்கு
விட்ட பசு இருபது இஷ மொன்று"
கல்வெட்டு விளக்கம்
குலோத்துங்க சோழத் தகடா தராயன் என்ற தியாகப்பெருமாள் பெண்னை நாயனார்க்கு திருவிளக்குக்காக இருபது பசுவும்
ஓரு எருதுவும் தானமாக கொடுத்ததை குறிக்கிறது.
ஓரு எருதுவும் தானமாக கொடுத்ததை குறிக்கிறது.
இந்த செய்தி கோயிலின் கருவரையின் வடக்குபுறம் நான்முகனுக்கு கீழ் குமுதத்தில் உள்ளது.
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
பெண்ணேஸ்வரமடம்.
-அறம் கிருஷ்ணன்.
பெண்ணேஸ்வரமடம்.
-அறம் கிருஷ்ணன்.
No comments:
Post a Comment