இராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி
தஞ்சை பெரிய கோயிலில் உள்ள இந்த கல்வெட்டில்
முதல் வரியில் இராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி தொடங்குகிறது.
"... திருமகள் பொல பெருநில செல்வியும்....."
போல என்ற வார்த்தை .'பொல ' என்றே கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓரு நிமிடம் மனசு துள்ளி குதித்தது.
காரணம் இந்த கல்வெட்டை பார்த்தவுடனே திருமகள் என்றே வார்த்தையை படித்துவிட்டேன்.

No comments:
Post a Comment