இராவணன் மரச்சிற்பம்
15 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது
அதிசயமான மரச்சிற்பம் இது
சிவனின் வாகனமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக இராவணனுக்கு மொத்தம் பத்துதலைகள்தான்
இருக்கும்.ஆனால் இந்த மரச்சிற்பத்தில் ஒன்பது தலைகள்தான் இருக்கிறது.
இதற்கான காரணம் பத்தாவது தலை வீணையின் மேல்பகுதியில் இருக்கின்றது.தன் உடம்பிலிருந்த
நரம்பை எடுத்து வீணையில் இணைத்து வீணைவாசித்ததாக இராவணணின் வரலாறு சொல்கிறது.
இராவணன் மிகசிறந்த சிவபக்த்தன் என்பது யாவரும் அறிந்ததுதான்.
பொதுவாக கோயில்களில் உற்சவமூர்த்தியை வாகனத்தில் வைத்து கோயிலை சுற்றி வருவார்கள்.
அப்படி சுற்றி வருப்போது நந்தி, சிம்மம், மயில், அன்னம்
போன்ற வாகனத்தில் வைத்து சுற்றுவார்கள்.அதே போன்றதுதான் இராவணன் மரச்சிற்பம் வாகனமும்.
காரிமங்கலத்தில் கண்டு எடுக்கப்பட்ட இச்சிற்பம்
இப்போது இருப்பது தருமபுரி அகழ்வைப்பகத்தில்
15 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது
அதிசயமான மரச்சிற்பம் இது
சிவனின் வாகனமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக இராவணனுக்கு மொத்தம் பத்துதலைகள்தான்
இருக்கும்.ஆனால் இந்த மரச்சிற்பத்தில் ஒன்பது தலைகள்தான் இருக்கிறது.
இதற்கான காரணம் பத்தாவது தலை வீணையின் மேல்பகுதியில் இருக்கின்றது.தன் உடம்பிலிருந்த
நரம்பை எடுத்து வீணையில் இணைத்து வீணைவாசித்ததாக இராவணணின் வரலாறு சொல்கிறது.
இராவணன் மிகசிறந்த சிவபக்த்தன் என்பது யாவரும் அறிந்ததுதான்.
பொதுவாக கோயில்களில் உற்சவமூர்த்தியை வாகனத்தில் வைத்து கோயிலை சுற்றி வருவார்கள்.
அப்படி சுற்றி வருப்போது நந்தி, சிம்மம், மயில், அன்னம்
போன்ற வாகனத்தில் வைத்து சுற்றுவார்கள்.அதே போன்றதுதான் இராவணன் மரச்சிற்பம் வாகனமும்.
காரிமங்கலத்தில் கண்டு எடுக்கப்பட்ட இச்சிற்பம்
இப்போது இருப்பது தருமபுரி அகழ்வைப்பகத்தில்
No comments:
Post a Comment