இந்த இரண்டு இசை கலைஞர்களும் கையில் வைத்திருப்பது
இந்த இரண்டு இசை கலைஞர்களும்கையில் வைத்திருப்பது என்ன வகையானஇசை கருவியாக இருக்கும்?இசை இல்லாமல் எந்த நூற்றாண்டிளும்மக்கள் வாழ்ந்திருக்க வாய்பேயில்லை போலும்
இசைதான் மனிதனை மனிதனாக வைத்திருக்கிறது
இந்த கற்சிற்பம் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.
-அறம் கிருஷ்ணன்
No comments:
Post a Comment