Tuesday, 26 April 2016

இறைவனுக்கே கண் கொடுத்த கண்ணப்ப நாயனார்

இறைவனுக்கே கண் கொடுத்த 
கண்ணப்ப நாயனார்
இறைவன் மனிதனை சோதித்த கதை இது
மனிதன் இறைவனாக மாறிய கதையும் இதுதான்
கல் இறைவனாக கண்ணப்பனுக்கு தெரிந்தது-அதனால்
கண்ணப்பணின் கண்களுக்குள் கடவுள் தெறிந்தது
உறுப்பு தானத்தை முதன் முதலில்
உலகுக்கு சொன்னவன் வேடன்கண்ணப்பன்
இரண்டாவது கண்ணையும் எடுத்து வைக்கும் போது
இறைவனே தடுத்து ஆட்கொள்ளும் காட்சிதான்
நம் கண்முன்னே கற்சிலையாக
-அறம் கிருஷ்ணன்

No comments:

Post a Comment