Friday, 29 April 2016

இந்த சிற்பம் மிகையான கற்பனையாக கூட இருக்கலாம்

இந்த சிற்பம் மிகையான கற்பனையாக கூட இருக்கலாம்
ஆனாலும் புதியசிந்தனையாக இருக்கிறது.
அனுமாரின் வாலின் மீது நின்றபடி 
பெருமாள் சிவனை வழிப்படுவது எவ்வாறு.
சிவலிங்கத்தின் கீழிருப்பது மலையின் குறியீடா?
இதை வடித்த சிற்பி இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்.
-அறம் கிருஷ்ணன்

No comments:

Post a Comment