Saturday, 16 April 2016

எனது பிதாமகன் மாமன்னர் இராஜராஜ சோழனும்

எனது பிதாமகன்
மாமன்னர் இராஜராஜ சோழனும்
மாமன்னர் இராஜேந்திர சோழனும்
தமிழ் மொழிக்கு செய்த தொண்டுகள் பற்றியும்
தமிழ் மொழி வளர்வதற்கும் இன்றுவரை மிக உயர்ந்த 
நிலையைஅடைவதற்கு இவர்கள் ஆற்றிய பெரும்பணி பற்றியும் பேசினேன்.
அறம் இலக்கி அமைப்பு நடுத்திய சந்திப்பு-16
சித்திரை திருநாள் கொண்டாட்டம்
சிறப்பாகவே நடுந்து முடிந்தது
அறம் இலக்கி அமைப்பு மற்றும்
விஜய் வித்யாலயா பள்ளியும் இனைந்து நடுத்திய
இந்த விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த
பொதுமக்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,
பள்ளி மாணவ ,மாணவிகள்,
அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்
-அறம் கிருஷ்ணன்







No comments:

Post a Comment