Friday, 15 April 2016

சித்திரை திருநாள் கொண்டாட்டம்

சித்திரை திருநாள் கொண்டாட்டம்
சிறப்பாகவே நடுந்து முடிந்தது
அறம் இலக்கி அமைப்பு மற்றும்
விஜய் வித்யாலயா பள்ளியும் இனைந்து நடுத்திய
இந்த விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த
பொதுமக்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,
பள்ளி மாணவ ,மாணவிகள்,
அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்
கவியரங்கத்தை தலைமை ஏற்று நடத்திய பாவலர்
கருமலை தமிழாழன் அவர்களுக்கும், கவியரங்கத்தில் பங்குபெற்று கவிதை வாசித்த பள்ளி மாணவிகள், கவிஞர்கள் அனைவருக்கும்
பட்டிமன்றத்தை தலைமை ஏற்று நடத்திய திரு.கீரை பிரபாகரன், மற்றும் பெண்கள் அணிக்கு தலைமை வகித்த திருமதி.வளர்மதி,
ஆண்கள் அணிக்கு தலைமை வகித்து வயிறுகுலுங்க
சிரிக்கவைத்த திரு. மதுரை இராமநாதன் அவர்களுக்கும்
பட்டிமன்றத்தில் பங்குபெற்று பேசிய அறம் அங்கத்தினர்களுக்கும், அறம் இலக்கி அமைப்பு சார்பாக
அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும் தெரிவித்து கொள்கிறோம்.
-அறம் கிருஷ்ணன்






No comments:

Post a Comment