கிருஷ்ணகிரி சையத்பாட்ஷா மலை கோட்டை யின் உச்சியில்
அழிவின் விளிம்பில் இருக்கும் வரலாற்று எச்சங்கள்
வட்டவடிவமான ஓரு பாறை
பாறையை சுற்றியும் தரையோடு சேர்த்து மூடி இருக்கிறது
நான்குபுரமும் வாசல் இருக்கிறது
உள்ளே பார்த்தால் மிக பிரமாண்டமாக அடுக்கடுக்காக தளம் அமைக்கப்பட்டுள்ளது..
உக்காரமுடியும் , படுத்து உறங்க முடியும் எழுந்து நின்று பேசமுடியும்.இப்படி எல்லாவசதிகளோடு, எதற்க்காக?
அமைச்சர்களோடு ஆலோசனைசெய்யும் இடமாக இருக்கவேண்டும்.அல்லது தப்பு செய்பவர்களை அழைத்துவந்து
தண்டணைகொடுக்கும் இடமாக இருக்கவேண்டும்
சுமார் 300 நபர்கள் வரை அமரமுடியும்.
சமணர் படுக்கையை போல் .அமைக்கப்பட்டுள்ளது.
-அறம் கிருஷ்ணன்
No comments:
Post a Comment