என் உரையின் சுருக்கம் -பகுதி-1
கொங்கு மண்டலத்தில் இராசேந்திர சோழனை பற்றி
விரிவாக பேசுவதற்காண முதல் வாய்ப்பை பொள்ளாச்சி இலக்கிய வட்டம் ஏற்படுத்தி கொடுத்தது.
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 32 வாது சந்திப்பு(20.12.15)
ஐம்பது நிமிட வரலாற்று உரை
வந்திருந்தவர்களில் பெரும்பாலணவர்கள் இளையதலைமுறை
அதுவும் பாதிஆண்கள் , பாதி பெண்கள்.
இவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என்ற தயக்கத்துடன்தான்பேச்சை தொடங்கினேன்.
ஆயிரம் ஆண்டு சோழவரலாற்றை அரைமணி நேரத்தில்
எப்படி சொல்வது என்ற அச்சமும் இருந்தது.
எங்கு தொடங்கியது சோழம்
கி,மு-3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.-3 ஆம் நூற்றாண்டு வரை சுமார் 600 ஆண்டுகள் சங்ககால சோழர்களின் ஆட்சி
இந்த காலகட்டத்தில் நாம் அறிந்தவர்களில் முக்கியமாணவர்கள்
சிபி சோழன், மனுநீதி சோழன், கல்லணை கட்டிய கரிகால சோழன்.
கி,பி-3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.-9 ஆம் நூற்றாண்டு வரை சுமார் 600 ஆண்டுகள் .சோழர்களின் இருண்டகால ஆட்சி
இந்த காலகட்டத்தில் ,களப்பிரர், பல்லவர்கள், பாண்டியவர்கள்,
போன்ற அரசர்களிடம் குறுநில மன்னர்களாக, படைத்தளபதிகளாக,பெரியஅதிகாரம் ஏதும் இல்லாதவர்களாக
வாழ்ந்தார்கள்.
கி,பி-8 ஆம் நூற்றாண்டு இறுதியில் தொடங்கி கி.பி.-13ஆம் நூற்றாண்டு வரை சுமார் 500 ஆண்டுகள் .சோழர்களின்
பொற்காலஆட்சி.
பிற்கால சோழர்களின் ஆட்சியை தொடங்கிவைத்த பெருமை விஜயாலய சோழனையே சாரும்.இவனை தொடர்ந்து வந்த
ஆதித்த சோழன், பராந்தக சோழன், கண்டாரதித்த சோழன்,
அரிஞ்சேய சோழன், சுந்தர சோழன், இராஜராஜ சோழன்,
இராசேந்திர சோழன், இரண்டாம் இராசேந்திர சோழன்,
இராஜாதிராஜன், வீர இராஜேந்திரன்,விக்கிரமசோழன்,
முதலாம் குலோந்தங்க சோழன்,இரண்டாம் குலோந்தங்க சோழன்
மூன்றாம் குலோந்தங்க சோழன், மீண்டும் மூன்றாம் இராஜராஜ சோழன்,மூன்றாம்இராசேந்திர சோழனோடு முடிந்து போனது
சோழர்வரலாறு.
-அறம் கிருஷ்ணன்
கொங்கு மண்டலத்தில் இராசேந்திர சோழனை பற்றி
விரிவாக பேசுவதற்காண முதல் வாய்ப்பை பொள்ளாச்சி இலக்கிய வட்டம் ஏற்படுத்தி கொடுத்தது.
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 32 வாது சந்திப்பு(20.12.15)
ஐம்பது நிமிட வரலாற்று உரை
வந்திருந்தவர்களில் பெரும்பாலணவர்கள் இளையதலைமுறை
அதுவும் பாதிஆண்கள் , பாதி பெண்கள்.
இவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என்ற தயக்கத்துடன்தான்பேச்சை தொடங்கினேன்.
ஆயிரம் ஆண்டு சோழவரலாற்றை அரைமணி நேரத்தில்
எப்படி சொல்வது என்ற அச்சமும் இருந்தது.
எங்கு தொடங்கியது சோழம்
கி,மு-3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.-3 ஆம் நூற்றாண்டு வரை சுமார் 600 ஆண்டுகள் சங்ககால சோழர்களின் ஆட்சி
இந்த காலகட்டத்தில் நாம் அறிந்தவர்களில் முக்கியமாணவர்கள்
சிபி சோழன், மனுநீதி சோழன், கல்லணை கட்டிய கரிகால சோழன்.
கி,பி-3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.-9 ஆம் நூற்றாண்டு வரை சுமார் 600 ஆண்டுகள் .சோழர்களின் இருண்டகால ஆட்சி
இந்த காலகட்டத்தில் ,களப்பிரர், பல்லவர்கள், பாண்டியவர்கள்,
போன்ற அரசர்களிடம் குறுநில மன்னர்களாக, படைத்தளபதிகளாக,பெரியஅதிகாரம் ஏதும் இல்லாதவர்களாக
வாழ்ந்தார்கள்.
கி,பி-8 ஆம் நூற்றாண்டு இறுதியில் தொடங்கி கி.பி.-13ஆம் நூற்றாண்டு வரை சுமார் 500 ஆண்டுகள் .சோழர்களின்
பொற்காலஆட்சி.
பிற்கால சோழர்களின் ஆட்சியை தொடங்கிவைத்த பெருமை விஜயாலய சோழனையே சாரும்.இவனை தொடர்ந்து வந்த
ஆதித்த சோழன், பராந்தக சோழன், கண்டாரதித்த சோழன்,
அரிஞ்சேய சோழன், சுந்தர சோழன், இராஜராஜ சோழன்,
இராசேந்திர சோழன், இரண்டாம் இராசேந்திர சோழன்,
இராஜாதிராஜன், வீர இராஜேந்திரன்,விக்கிரமசோழன்,
முதலாம் குலோந்தங்க சோழன்,இரண்டாம் குலோந்தங்க சோழன்
மூன்றாம் குலோந்தங்க சோழன், மீண்டும் மூன்றாம் இராஜராஜ சோழன்,மூன்றாம்இராசேந்திர சோழனோடு முடிந்து போனது
சோழர்வரலாறு.
-அறம் கிருஷ்ணன்
No comments:
Post a Comment