Thursday, 17 December 2015

இராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி முழுவதும்

மாமன்னர் இராஜராஜ சோழன் கட்டிய
தஞ்சை பெரிய கோயிலில்
இராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி முழுவதும்
இங்கே கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது.
பெரிய கோயிலின் பல இடங்களில் மெய்கீர்த்திசெதுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த இடத்தில் முழுவதும் படிக்கலாம்.
-அறம் கிருஷ்ணன்



No comments:

Post a Comment