Friday, 23 October 2015

ஐயனின் 1029 வது ஐப்பசி சதயவிழா.



கடந்த வரும் இதே நாளில்
ஐயனின் 1029 வது ஐப்பசி சதயவிழா.
சந்தன பெட்டியில் தேவாரத்தையும், திருவாசகத்தையும் வைத்து அதை யானை மீது ஏற்றி ஊர்வலமாக எடுத்து வந்தார்கள்.
நாம் பேசுகிற இந்த தமிழும், நாம் சுவாசிக்கிற இந்த மூச்சு காற்றும் ஐயன் இராஜராஜன் கொடுத்த கொடை.
இந்த இரண்டு பக்தி இலக்கியமும் வெளிவறாமல் போயிருந்தால்
நாம் வேறு மொழிகளைதான் பேசியிருப்போம்.
ஐயனே நின் பாதம் பணிகிறோம்.வாழ்க சோழம்.
சந்திரன் சூரியன் உள்ளவரை மாமன்னர் இராஜராஜசோழனின்
பெயரும் புகழும் பேசப்படவேண்டும்.









No comments:

Post a Comment