Monday, 26 October 2015

மீண்டும் அத்திமுகம் பத்தாம் நூற்றாண்டு ஆலயம்



மீண்டும் அத்திமுகம்
பத்தாம் நூற்றாண்டு ஆலயம்
தமிழ் நாட்டில் இரண்டு மூலவர்கள் கொண்ட மூண்றாவது ஆலயம்
முதலாமவர் காமாட்சி சமேத ஐராவதேஸ்வரர்
இரண்டாவது -அகிலாண்டவள்ளி சமேத அழகிய சோழிஸ்வரர்.
நேற்று பிரதோஷ வழிபாடு
இரண்டுமணி நேரம் எல்லோரும் சேர்ந்து திருவாசமும், தேவாரமும் பாடிணார்கள்.மிக இனிமையாக இருந்தது.
வாருங்கள்..
வனுங்குதல் பொருட்டு
வாழ்க்கை நீளும்







சோழர்கால துவாரபாலகர்கள்
கங்கர்கள், சோழர்கள், நுளம்பர்கள்,
விஜயநகர மன்னர்கள்.,
10 -ஆம் நூற்றாண்டு முதல் 
15 -ஆம் நூற்றாண்டு ஆண்ட
அரசர்களின் கள்வெட்டுகள் உள்ளன.
இடம்-அத்திமுகம்
இரண்டு மூலவர்கள் கொண்ட மூண்றாவது ஆலயம்
முதலாமவர் காமாட்சி சமேத ஐராவதேஸ்வரர்
இரண்டாவது -அகிலாண்டவள்ளி சமேத அழகிய சோழிஸ்வரர்.
அறம் கிருஷ்ணன்.







அத்திமுகம்
நேற்று பிரதோஷ வழிபாடு
பிள்ளைகள் வட்டமாக அமர்ந்து யோகா கற்றுகொள்கிறார்கள்
புதிய நிகழ்வாக இருந்தது.வாழ்த்துக்கள்.



















No comments:

Post a Comment