விஜய நகர மன்னர்கள் எதற்கெல்லாம் வரி
வசூளித்தார்கள்..??
வசூளித்தார்கள்..??
14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
கல்வெட்டு செய்தி
"...............ஸ்ரீ வி செஷ வமாராய உடையார் கு
மாரர் விசையபுக்கர் ஸ்ரீஉடையார் ஷதிவிராஜ ய பண்ணி அருளாநி
ன்ற ஷகாஸ .............நின் மேற்சொல்லா நின்ற
விஷ யி வருஷத்து ..........நாயற்று......வ....வஷத்து...பஞ்சமி
...பெற்ற னாள் பைய்யூர் பற்றுப் பெண்னை நாயிநார் ஈசனாற்கு
விளக்கு
உடையார் திருநாமத்தாலே சிறுகாலைச் சந்தி அம்முதும்
திருவிளக்கும் புதுப்பற்று
..ம்ப முட்டலும் சுங்கமு உள்ளாயங்க...தெப்போர்பட்டதும் எள்
ஆயம் எருதாயம்
...மதுவை குதிரை வண்டிப் பட்டை... திறைசேரிப் பறை.......
மற்றும் எப்பேற்பட்டதும்........."
மாரர் விசையபுக்கர் ஸ்ரீஉடையார் ஷதிவிராஜ ய பண்ணி அருளாநி
ன்ற ஷகாஸ .............நின் மேற்சொல்லா நின்ற
விஷ யி வருஷத்து ..........நாயற்று......வ....வஷத்து...பஞ்சமி
...பெற்ற னாள் பைய்யூர் பற்றுப் பெண்னை நாயிநார் ஈசனாற்கு
விளக்கு
உடையார் திருநாமத்தாலே சிறுகாலைச் சந்தி அம்முதும்
திருவிளக்கும் புதுப்பற்று
..ம்ப முட்டலும் சுங்கமு உள்ளாயங்க...தெப்போர்பட்டதும் எள்
ஆயம் எருதாயம்
...மதுவை குதிரை வண்டிப் பட்டை... திறைசேரிப் பறை.......
மற்றும் எப்பேற்பட்டதும்........."
கல்வெட்டு விளக்கம்
விஜய நகர மன்னர் புக்ராயர் என்பவர் இந்த பெண்ணேஸ்வர நாயனாருக்கு திருவிளக்கிடவும், சிறுகாலை, சந்தி ,பொழுதுகளில் அமுது செய்யவும் அளித்த நிலக்கொடைகளைக்
குறிப்பிடுகிறது.
மேலும் சில வரி வருவாய்களை குறிப்பிடுகிறது.
எள்ளுக்கு வரி
எருதுக்கு வரி
குதிரை வண்டியனுடைய பட்டைக்கு வரி
பையூர் என்ற நாட்டுப்பிரிவை குறிப்பிடப்பட்டுள்ளது
புதுப்பற்று என்பதும் நாட்டுப்பிரிவை குறிப்பிடுகிறது
குறிப்பிடுகிறது.
மேலும் சில வரி வருவாய்களை குறிப்பிடுகிறது.
எள்ளுக்கு வரி
எருதுக்கு வரி
குதிரை வண்டியனுடைய பட்டைக்கு வரி
பையூர் என்ற நாட்டுப்பிரிவை குறிப்பிடப்பட்டுள்ளது
புதுப்பற்று என்பதும் நாட்டுப்பிரிவை குறிப்பிடுகிறது
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
பெண்ணேஸ்வரமடம்
பெண்ணேஸ்வரமடம்
-அறம் கிருஷ்ணன்.
No comments:
Post a Comment