விஜய நகரர் மெய்க்கீர்த்தி
ஆண்டு-கி.பி.13 ஆம் நூற்றாண்டு
மன்னன்- வீரகம்பண உடையார்.
மன்னன்- வீரகம்பண உடையார்.
பெண்ணேஸ்வர மடம்
ஈஸ்வரன் கோயிலி கருவரையின் மேற்புறம் லிங்கோத்பவர்க்கு
அடியில் அதிட்டானத்தில் இந்த கல்வெட்டு உள்ளது.
ஈஸ்வரன் கோயிலி கருவரையின் மேற்புறம் லிங்கோத்பவர்க்கு
அடியில் அதிட்டானத்தில் இந்த கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டு செய்தி
.."ஸ்ரீ ஹரிஇராய விபாட பாஷக்கு தப்புவ இராய கண்டமு
இராயர் கண்டன்
ஸ்ரீ வீரகம்பண உடையவர் இராச்சியம் பண்ணுகிற நந்தன
வருஷத்து ஆனி மாதம் இருபத்தேழாந் தியதி ஸ்ரீஒலுவராய ச
கதாபி ஒல இராயர் வசுவ சங்கரன் மூன்று இராயர் ..நாராயண
சங்கம மன்னய கலை
யைக் காத்தவர் ருகதிய பண்ணிருவர் கண்டன் ருத்து..ல் பதிண்
மூவர கண்டன் பெண்
டிலு கொடுக்கு மல்லையன் தலைகொட கண்டன் கடக்குசூறை
க்கான நாரியப்ப செட்டி மகனிராமணன் மறைபுக்க காவலன்
உடையார்
பெண்னை நாயனாற்கு அமுதுபடிக்கு வாகூரில் பெரிய ஏரியில்
நடுவில் மதகிலே
சி ..ஐங்கண்டக விதை கழனி விட்டேன் இது யிலங்கனம்
சொன்னவர்
கெங்கை கரையில் குரால்பசுவை கொண்ற பாபம் கொள்ளுவார்கள்..."
இராயர் கண்டன்
ஸ்ரீ வீரகம்பண உடையவர் இராச்சியம் பண்ணுகிற நந்தன
வருஷத்து ஆனி மாதம் இருபத்தேழாந் தியதி ஸ்ரீஒலுவராய ச
கதாபி ஒல இராயர் வசுவ சங்கரன் மூன்று இராயர் ..நாராயண
சங்கம மன்னய கலை
யைக் காத்தவர் ருகதிய பண்ணிருவர் கண்டன் ருத்து..ல் பதிண்
மூவர கண்டன் பெண்
டிலு கொடுக்கு மல்லையன் தலைகொட கண்டன் கடக்குசூறை
க்கான நாரியப்ப செட்டி மகனிராமணன் மறைபுக்க காவலன்
உடையார்
பெண்னை நாயனாற்கு அமுதுபடிக்கு வாகூரில் பெரிய ஏரியில்
நடுவில் மதகிலே
சி ..ஐங்கண்டக விதை கழனி விட்டேன் இது யிலங்கனம்
சொன்னவர்
கெங்கை கரையில் குரால்பசுவை கொண்ற பாபம் கொள்ளுவார்கள்..."
கல்வெட்டு விளக்கம்.
இந்த கல்வெட்டு தொடக்கத்தில் வருவது விஜய நகர மன்னர்களின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது
நாரியப்ப செட்டியின் மகன் இராமணன் மறைபுக்க காவலன்
என்பவன் பெண்னை நாயனாற்கு அமுதுபடிக்கு வாகூரில் பெரிய ஏரியில் நிலம் கொடுத்ததை குறிப்பிடுகிறது.
நாரியப்ப செட்டியின் மகன் இராமணன் மறைபுக்க காவலன்
என்பவன் பெண்னை நாயனாற்கு அமுதுபடிக்கு வாகூரில் பெரிய ஏரியில் நிலம் கொடுத்ததை குறிப்பிடுகிறது.
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
-அறம் கிருஷ்ணன்.
No comments:
Post a Comment