தமிழ் மொழியின் வளர்ச்சியில் சோழர்களின் பங்காக இராசேந்திர சோழனும், இராஜராஜ சோழனும் சேர்ந்து
தமிழை எவ்வாறு உயர்த்தி பிடித்தார்கள் என்பதை குறுகிய நேரத்தில் பேசுவதற்காண வாய்ப்பை இந்திய பேனாநண்பர் பேரவை ஏற்படுத்தி கொடுத்தது.
கடந்த சனிக்கிழமை 21.05.16 அன்று ஓசூரில் நடைப்பெற்ற
இந்திய பேனாநண்பர் பேரவையின் 21 ஆவது ஆண்டு விழாவும், மலர் வெளியிடும். பாவலர் கருமழை தமிழாழன் அவர்களின் " செப்பேடுகள்" கவிதை நூல் வெளியிட்டு விழாவு மிகசிறப்பாக நடைப்பெறது.
இந்த விழாவில்தான் சோழர்களை பற்றி பேசுவதற்காண வாய்ப்பு கிடைத்தது.இந்த விழாவினை ஏற்பாடு செய்திருந்த அனைவருக்கும் ஓசூர் அறம் இலக்கிய அமைப்பு சார்பாக நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிது கொள்கிறேன்
-அறம் கிருஷ்ணன்
தமிழை எவ்வாறு உயர்த்தி பிடித்தார்கள் என்பதை குறுகிய நேரத்தில் பேசுவதற்காண வாய்ப்பை இந்திய பேனாநண்பர் பேரவை ஏற்படுத்தி கொடுத்தது.
கடந்த சனிக்கிழமை 21.05.16 அன்று ஓசூரில் நடைப்பெற்ற
இந்திய பேனாநண்பர் பேரவையின் 21 ஆவது ஆண்டு விழாவும், மலர் வெளியிடும். பாவலர் கருமழை தமிழாழன் அவர்களின் " செப்பேடுகள்" கவிதை நூல் வெளியிட்டு விழாவு மிகசிறப்பாக நடைப்பெறது.
இந்த விழாவில்தான் சோழர்களை பற்றி பேசுவதற்காண வாய்ப்பு கிடைத்தது.இந்த விழாவினை ஏற்பாடு செய்திருந்த அனைவருக்கும் ஓசூர் அறம் இலக்கிய அமைப்பு சார்பாக நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிது கொள்கிறேன்
-அறம் கிருஷ்ணன்


No comments:
Post a Comment