Friday, 27 May 2016

இராசேந்திர சோழனை பற்றி இணைய கருத்தரங்கம் திருச்சியில்

இராசேந்திர சோழனை பற்றி இணைய கருத்தரங்கம்
திருச்சியில் நாளை (29.05.16)நடைப்பெறயிருக்கிறது
வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்கள் ஒன்றினையும் இணையம் முணையோர் சந்திப்புக்கு வாய்புள்ள அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்கவும்
கடந்த காலங்களில் இராசேந்திர சோழனுக்கு தபால் துறை வழங்கிய மரியாதைதான் இந்த புகைப்படங்கள்.
-அறம் கிருஷ்ணன்







No comments:

Post a Comment