Thursday, 26 May 2016

இராசேந்திர சோழனின் அனுக்கி

இராசேந்திர சோழனின் அனுக்கி
இராஜராஜ சோழனுக்கு ஒரு பஞ்சவண் மாதேவி என்றால் இராசேந்திர சோழனுக்கு நங்கை பரவை யாகும்.திருவாரூர் வீதிகளில் இருவரும் தேரில் ஏறி வளம் வந்திருக்கிறார்கள்.
இராசேந்திர சோழனும் நங்கை பரவையும் இனைந்துநிற்கும் கற்சிலை திருவாரூர் கோயிலில் இருக்கிறது.
-அறம் கிருஷ்ணன்

No comments:

Post a Comment